‘புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றோம்’

புலனாய்வுத் துறையினரால் தாம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிவருவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் இடம்பெற்றுவரும் சர்வதேச நீதிகோரிய சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் பல்வேறு தடைகளையும் தாண்டி 11ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதில், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் அமைப்பின் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போராட்டத்தில், காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளைத்தேடி பெண்கள் எத்தனையோ பேர் … Continue reading ‘புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றோம்’